×

ஓபிஎஸ் உடன் பயணித்தது வேதனை தருகிறது: கே.பி.முனுசாமி பேட்டி

சென்னை: ஓபிஎஸ் மீது நடவடிக்கையா? என்ற கேள்விக்கு ஜனநாயகப்படி கட்சி செயல்பாடுகள் இருக்கும் என கே.பி.முனுசாமி பேட்டியில் பதில் அளித்தார். கோடநாடு வழக்கு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனையே அம்பாக எய்தி பேச வைக்கிறார். பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட்டபோது நடந்த சம்பவங்கள் ஒன்றைக்கூட வெளியே சொல்லமாட்டேன் என அவர் கூறினார்.    


Tags : KP ,Munusamy , OPS, Journey, Anguish, KP Munusamy, Interview
× RELATED தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பில் சாதித்த மாணவி: குவியும் பாராட்டுகள்